ஒரு ஆண்டில் முற்றிலுமாக சிதைக்கப்பட்ட காசா

அதிகாரப்பூர்வ விவரங்களின் படி 41,865 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 17,000 குழந்தைகளும் 11,300 பெண்களும் அடங்குவர். ஆனால் 1,18,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என காசா பகுதிக்கு வந்துள்ள…

எது நடக்கக் கூடாதோ அது நடக்கத் துவங்கிவிட்டது! – அ.அன்வர் உசேன்

எது நடக்காமல் இருந்தால் நல்லது என கருதப்பட்டதோ அது நடந்துவிட்டது. அக்டோபர் 1 செவ்வாய் அன்று இரவு ஈரான் கிட்டத்தட்ட 182 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது செலுத்தியது.…

அமெரிக்காவின் கட்டாய ராணுவ சேவை

தனிமனித சுதந்திரம், உலக அமைதி ஆகியவற்றை உலக நாடுகளுக்கு பாடம் எடுக்கும் அமெரிக்காவின் உண்மை முகம்  தெரியுமா உங்களுக்கு? 18 – 26 வயதுடைய இளைஞர்கள் கட்டாயமாக…

உக்ரைன் ரஷ்யா போர் இரண்டு ஆண்டுகள்

24 பிப் 2024 அன்று உக்ரைன் ரஷ்யா போர் துவங்கி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.இந்த இரு ஆண்டுகளில் உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு எங்கும் இடம் கொடுக்கவில்லை. தற்போது…

’’பஞ்சத்தின் பேரழிவை தவிர்க்க முடியாது” காசாவுக்கான உதவிகளை முடக்கும் ஏகாதிபத்தியம்.

சர்வதேச சட்டங்களை மீறி மருத்துவமனைகள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்களின் விளைவுகள் தான் இவை. திட்டமிட்டு சுகாதாரநிலை அழிக்கப்பட்ட சூழலால் காசாவில் இஸ்ரேலின் குண்டுகள் மற்றும் தோட்டாக்களில்…