முன்னுதாரண போராளி ; மாதர் சங்கத்தின் வீரமங்கை ஷாஜாதி – தோழர் கே.பாலகிருஷ்ணன்

சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவில் பெண்கள் மிக மோசமான ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகியிருந்த காலம் ஆகும். ஆணாதிக்கக் கொடுமைகளால் பெண்கள் அனுதினமும் வெந்து வேதனையில் மூழ்கியிருந்தனர். குழந்தை திருமணம், வரதட்சனை…

முகம் தெரியாத வால்பாறை செங்கொடி தியாகிகள்

அப்பாரு… குருசாமி.. பழனி… ஞானமுத்து.. இன்னொருவரின் பெயர் தெரியவில்லை. இவர்களின் புகைப்படங்களும் இல்லை. பெயர் தெரியாத…முகம் அடையாளப்படுத்த முடியாத இவர்கள்தான் தமிழகத்தில் முதன்முறையாக திமுக ஆட்சிக்கு வருவதற்கு…

சின்னியம்பாளையம் தியாகிகள் தினம்

எங்கள் ‌நான்கு பேர்களை அழித்துவிட்டால்‌ செங்கொடியை-கம்யூனிசத் ‌தத்துவத்தை அழித்து விடமுடியாது. எங்களைப் ‌போன்ற ஆயிரக்கணக்கான தோழர்கள்‌ முன்னணிக்கு வருவார்கள்‌. அவர்களை ஊக்குவித்து அரசியலைப் ‌போதித்து வளர்க்கும்‌ பணியை…

கேரள வரலாற்றில் தடம் பதித்த புன்னப்புரா வயலார் போராட்டம்…

புன்னப்புரா வயலார் போராட்டம், இந்திய விடுதலைப் போரின் ஒரு பகுதி மட்டுமின்றி, கேரளா மற்றும் இந்திய கம்யூனிச இயக்க வரலாற்றில் ஒரு சிறப்பு மிக்க போராட்டமாகும். அதிகார…

சிலி கம்யூனிஸ்ட் ஆட்சி கவிழ்க்கபட்டு 50 ஆண்டுகள்

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, 1973 செப்டம்பர் 11 அன்று சிலியில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் முதல் இடதுசாரி ஜனாதிபதி சால்வடார் அலெண்டேவின் அரசாங்கத்தை அமெரிக்கா சதி…

புரட்சியாளர் பகத்சிங்கை படிப்போம்! பரப்புவோம்!

கற்றுணர்-எதிரிகளின் பலமான ஆட்சேபங்களை அச்சமின்றி ஆணித்தரமாக அடித்து நொறுக்கவும் கண்டனங்கள் கொடுப்பதற்கும் கற்றுணர் -பகத்சிங் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களிடம் நாத்திகம் பேசுபவர்கள் காலம் காலமாக.. எதிர்கொள்ள கூடிய…

இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் ஆளுமை!

பாட்டாளி வர்க்க தளபதிகளில் ஒருவரான தோழர் ஏங்கெல்ஸ் பெரும் தொழிலதிபரின் மகனாக இருந்தாலும் தன்னை பாட்டாளி வர்க்கத்திற்காக தம் வாழ்க்கையை அர்ப்பணித்தது போல இந்திய கம்யூனிஸ்ட் இயக்க…

‘மாக்சிம் கார்க்கி’ உலக பாட்டாளி வர்க்கத்தின் ஈடு இணையற்ற இலக்கியவாதி…!

15 நிமிட வாசிப்பு;~ கார்க்கி உலக இலக்கியத்தின் மணி மகுடம், உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஈடு இணையற்ற பெரும் பொக்கிஷம். உலகின் எட்டுத் திசையிலும் வாழும் கோடிக்கணக்கான…

மக்களை சேர்த்த மகராசன்!

5~நிமிட வாசிப்பு: ஏதோ நேற்றுதான் நடந்தது போல் இருக்கிறது. பாட்டாளி வர்க்க படைத்தளபதி தோழர் விபிசி இறந்து இன்றோடு 35 ஆண்டுகள் ஓடி விட்டது. கம்யூனிஸ்ட் இயக்கத்…

அதிகார வர்க்கத்தை அதிர வைத்த சிவப்பு ரோஜா…

தோழர் ரோசா லக்ஸம்பர்க் ஒரு சிறந்த மார்க்சிய தத்துவவாதி. மார்க்சிய தத்துவத்தை வளர்த்தெடுத்தவர்களில் குறிப்பிடத் தகுந்த இடத்தை லக்ஸம்பர்க் வகிக்கிறார். மார்க்சியத்திற்குப் பங்களித்த பெண்களில் ரோசா முதன்மையானவர்…