உலகம் முழுவதும் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் படுகொலை-ஐ.நா.  

உலகம் முழுவதும் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் படுகொலை செய்யப்படுவதாக ஐ.நா. அவை அறிக்கை வெளியிட்டுள்ளது. பெண்கள் சிறுமிகளுக்கு வீடு கூட ஆபத்தான இடமாக மாறிவிட்டது…

பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முக்கியத்துவம் என்ன?

பிரிக்ஸ் நாடுகளின் 16 வது உச்சி மாநாடு ரஷ்யாவின் தாத்தர்ஸ்தான் குடியரசின் தலைநகரான கசானில் நடந்து முடிந்துள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா என…

வங்கதேச ஆட்சிக்கவிழ்ப்பில் அமெரிக்காவின் சதி வேலைகள் ?

வங்கதேசத்தைச் சேர்ந்த அறிவுஜீவிகளில் ( intellectuals) ஒரு பிரிவினர், வங்கதேச போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் சிலர் அமெரிக்காவைச் சேர்ந்த சில குழுக்களின் வழிகாட்டுதலில் செயல்படும் அமைப்புகள் மூலம்…

குழந்தைகளுக்கான தடுப்பூசி போடுவதில் உலகளவில் தேக்கம்

கொரோனா தொற்றுக்கு பிறகு உலகளவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடுவதில் மிகப்பெரும் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தட்டம்மை உள்ளிட்ட நோய்கள் அதிகளவில் பரவும் அபாயம் உருவாகியுள்ளது என…

இலைகளை சாப்பிட்டு உயிர் பிழைக்கும் சூடானியர்கள்

உங்களுக்கு அதிக பசி இருக்கும் போது  இலைகளை கொடுத்து சாப்பிடக் கூறினால் எப்படி இருக்கும்? கோவப்படுவீர்கள் சரியா? ஆனால் சூடானில் உள்ள மக்கள்  பசியில் சாகாமல் இருக்க …

ஐநா சபையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக இந்தியா வாக்கு

1967 முதல் சிரியாவின் கோலன் குன்றுகளை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்று ஐநா சபையில் எகிப்து கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்து உள்ளது.இந்த…

ஏகாதிபத்தியத்திற்கு மாற்றாக பிரிக்ஸ்!

 உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போல கடன் வாங்கும் நாட்டை முடக்கும் வகையிலான கெடுபிடிகளை விதிக்காமல் முழுக்க வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டிற்கான கடன்களை…

டாலருக்கு மாற்று வழியை தேடுகிறது பிரிக்ஸ் உச்சி மாநாடு

ஆகஸ்ட் 22 முதல் 24 வரை தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15 ஆவது உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இம்மாநாட்டில் புதிய உலக ஒழுங்கமைப்பை…

அதிகரிக்கும் அசமத்துவம்! – ஆக்ஸ்பாம் அறிக்கை

(தமிழ் மார்க்ஸ் ஸ்பேஸில் 27.01.23. அன்று ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்) ஆக்ஸ்பாம்  ஒரு தன்னார்வ அமைப்பாகும். பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வரவும் சுதந்திரமான, நியாயமான சமுதாயத்தை…

நெடுங்காலமாய் உறைந்திருக்கும் மகா தொற்று…

அரசாங்கங்கள் மகா தொற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடும்போது பெண்களின் பாதுகாப்பிற்கு முதல் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று ஐ.நா. சபையின் செயலாளர் வலியுறுத்தியுள்ளார். அதிகரிக்கும் குடும்ப வன்முறைகளும்…