எல்லை தாண்டி போராட்டக் குரல்களை ஒடுக்கும் அமெரிக்காவின் சமூக ஊடக கண்காணிப்பு

அமெரிக்காவிற்குள் எழும் போராட்டக் குரல்களை ஆரம்பத்திலேயே ஒடுக்குவதற்காக, அமெரிக்க அரசு தனிநபர்களின் தனியுரிமைக்குள் எல்லை தாண்டி தலையிடுகிறது. இதற்காக விசா விதிகளைப் புதிதாக மாற்றியுள்ளது. ஜூன் 23…

ஈரான் அணுசக்தியின் வரலாறும் அமெரிக்க வஞ்சகமும்-அ. பாக்கியம்

இன்று 18.06.25. வெளிவந்துள்ள செய்தியில் ஈரான் இதுவரை ஒரு அணுகுண்டு கூட தயாரிக்கவில்லை என்பது தெளிவாகிறது. அமெரிக்காவின் உளவுத்துறை ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கவில்லை என்றும் 2003…

அமெரிக்காவின் ஆட்சிக் கவிழ்ப்புத் துறையும் உக்ரைன் கனிம வளக்கொள்ளையும்

அமெரிக்கா தனது சர்வதேச மேம்பாட்டுக்கான நிதி நிறுவனம் (USAID) மூலம் பல நாடுகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. ஆனால், தற்போது இந்த உதவி நிறுத்தப்பட்டுள்ளது.. உக்ரைன்…

உயிரை குடிக்கும் அமெரிக்க காப்பீட்டு நிறுவனங்கள்

அமெரிக்காவை சேர்ந்த யுனைடெட் ஹெல்த்கேர் (UHC)தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் தாம்சன் டிசம்பர் 4 அன்று  மன்ஹாட்டனில் முதலீட்டாளர்கள் கூட்டத்திற்கு செல்லும் போது சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம்…

சிரியாவில் என்ன நடக்கிறது?

நவம்பர் 27 அன்று ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் நெருப்புடன் விளையாடுவதாக நேரடியாக…

முதலாளிகளுக்காக புதிய துறை: அமெ.வை வழிநடத்த முதலாளிகளை நியமித்த டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப் உருவாகியுள்ள செயல்திறன் துறைக்கு (DOGE) எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமியை தலைமையாக நியமித்துள்ளார். செயல்திறன் துறை பொதுவாக ஒரு…

கியூபாவை முடக்கும் அமெரிக்கா உதவிக்கரம் நீட்டும் இடதுசாரி அமைப்புகள்

கியூபா மீதான பொருளாதாரத் தடை கள் மூலம் அந்நாட்டை முடக்கும் வேலைகளை அமெரிக்கா தீவிரமாக செய்து வரும் நிலையில் மக்கள் மன்றம் ( peoples forum), சோசலிசம்…

33,000 போயிங் விமான உற்பத்தி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் இரண்டாம் மாதமாக தொடர்கிறது

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் போராடி வரும் போயிங் விமான உற்பத்தி தொழிற்சாலை தொழிலாளர்களின் போராட்டம் இரண்டாவது மாதமாக தொடர்கிறது. பணவீக்கம் பொருளாதார நெருக்கடி வாழ்க்கை செலவினங்கள் அதிகரிப்பு…

ஒரு ஆண்டில் முற்றிலுமாக சிதைக்கப்பட்ட காசா

அதிகாரப்பூர்வ விவரங்களின் படி 41,865 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 17,000 குழந்தைகளும் 11,300 பெண்களும் அடங்குவர். ஆனால் 1,18,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என காசா பகுதிக்கு வந்துள்ள…

எது நடக்கக் கூடாதோ அது நடக்கத் துவங்கிவிட்டது! – அ.அன்வர் உசேன்

எது நடக்காமல் இருந்தால் நல்லது என கருதப்பட்டதோ அது நடந்துவிட்டது. அக்டோபர் 1 செவ்வாய் அன்று இரவு ஈரான் கிட்டத்தட்ட 182 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது செலுத்தியது.…