இஸ்ரேலுடன் பொருளாதார உறவுகளை உலக நாடுகள் துண்டிக்க வேண்டும்-அல்பனீஸ்

பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலுக்கு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல வழிகளில் உதவி வரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயர்ப் பட்டியலையும் அதுசார்ந்த விரிவான அறிக்கையையும் ஐ.நா. அவையின் சிறப்பு…

அரசியல் அழுத்தங்கள் அதிகரிக்கும் நிலையில் போர் நிறுத்தமா ?

இஸ்ரேல் ஹிஸ்புல்லா இருவருக்கும் இடையே 60 நாட்கள் போர் நிறுத்தம் அமலாகி உள்ளது. இது நிரந்தர போர் நிறுத்தமாக இருக்கும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த போர்…

ஒரு ஆண்டில் முற்றிலுமாக சிதைக்கப்பட்ட காசா

அதிகாரப்பூர்வ விவரங்களின் படி 41,865 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 17,000 குழந்தைகளும் 11,300 பெண்களும் அடங்குவர். ஆனால் 1,18,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என காசா பகுதிக்கு வந்துள்ள…

எது நடக்கக் கூடாதோ அது நடக்கத் துவங்கிவிட்டது! – அ.அன்வர் உசேன்

எது நடக்காமல் இருந்தால் நல்லது என கருதப்பட்டதோ அது நடந்துவிட்டது. அக்டோபர் 1 செவ்வாய் அன்று இரவு ஈரான் கிட்டத்தட்ட 182 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது செலுத்தியது.…

பாலஸ்தீன குழந்தைகள்  கொலையில்  “மேட் இன் இந்தியா”

காசாவின் நுசிரத் அகதிகள் முகாமில் பாலஸ்தீன குழந்தைகளை  ஏவுகணை தாக்குதல் மூலம் இஸ்ரேல் ராணுவம் கொலை செய்த பிறகு அங்கிருந்த ஆயுதக்கழிவுகளில்  “மேட் இன் இந்தியா”முத்திரையுடன் இந்தியாவில்…