காலநிலை நெருக்கடியும் தொழிலாளர் வர்க்கமும்: ஓர் அறிமுகப் பார்வை – அ. சங்கர் பிரகாஷ்

காலநிலை நெருக்கடி உலகளவில் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இது குறிப்பாக தொழிலாளர் வர்க்கத்தை கடுமையாக பாதிக்கிறது, ஏனெனில் இவர்கள் விவசாயம், முறைப்படுத்தப்பட்ட அல்லது முறைசாரா தொழில் மற்றும்…

அம்பானியும் காரல் மார்க்சின் உபரி மதிப்பு கோட்பாடும் 3 – சிவக்குமார்

பகுதி -3 8. உழைப்பாளர்களின் பெரும் எண்ணிக்கை – உபரி–மதிப்பின் பெரும் திரள் ஒரு நூற்பாலையில் 500 தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். அவர்களது உழைப்புச் சக்தியின்…

அம்பானியும் காரல் மார்க்சின் உபரி மதிப்பு கோட்பாடும் 2 – சிவக்குமார்

பகுதி – 2  5. தொழிலாளர்கள் முதலாளிகளின் உற்பத்திக்குள் அமர்த்தப்படுதல் முதலாளியே அதாவது நமது எடுத்துக்காட்டில் முகேஷ் அம்பேனியே உற்பத்தியில் ஈடுபட்டால் போதுமா? போதாது என்று நமக்குத்…

அம்பானியும் காரல் மார்க்சின் உபரி மதிப்பு கோட்பாடும் 1- சிவக்குமார்

முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர்கள் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள்? அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களின் மதிப்பை விட அவர்களது கூலி ஏன் குறைவாக உள்ளது? இதற்கும் காரல் மார்க் சொல்லும்…

நவீன தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் – பரணி

நவீன தொழில் நுட்ப உலகில் நாம் பரவலாக நவீன வேலையிடம் ( நவீன தொழிற்சாலைகள் IT நிறுவனங்கள்) என்று அறிவு தளத்தில் பேசுகிறோம், உண்மையில் நவீன வேலை…

சிகாகோ வீதிகளில் சிந்திய ரத்தம்-பா.முருகன்

முதலாளித்துவ சமூகம் உருவான போது நிலப்பிரபுத்துவக் காலத்தைப் போலவே சூரியன் உதிக்கும் முன்னே வேலைக்குப் புறப்படுவதும் சூரியன் அஸ்தமித்த பின்னேயும் கூட நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்புவதுமான…