செயற்கை நுண்ணறிவு மற்றும் வேலை உலகம்-சுதீப் தத்தா
செயற்கை நுண்ணறிவு (AI) வேலை உலகத்தை ஆழமாக மறுவடிவமைத்து வருகிறது. இது எதிர்காலம் பற்றிய கருத்து மட்டுமல்ல; AI ஏற்கனவே நமது அன்றாடப் பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது.…
Proletariats of the World, Unite – Marx
செயற்கை நுண்ணறிவு (AI) வேலை உலகத்தை ஆழமாக மறுவடிவமைத்து வருகிறது. இது எதிர்காலம் பற்றிய கருத்து மட்டுமல்ல; AI ஏற்கனவே நமது அன்றாடப் பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது.…
இந்தியா தனது 22ஆவது பொதுவேலை நிறுத்தத்தை இன்று (ஜூலை9) சந்திக் கிறது. பெரும்பாலான மக்கள் இந்த வேலை நிறுத்தங்களை வெறும் சம்பள உயர்வு, வேலை பாதுகாப்பு போன்ற…
பொதுத்துறை போக்குவரத்தின் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்துள்ளன. சென்னை மாநகரில் சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட புறநகர் மண்டலங்களில் முதற்கட்டமாக 2025 பிப்ரவரி மாதத்திலிருந்து…
உபரி உழைப்பை விழுங்க துடிக்கும் மூலதனத்தின் கோரப்பசி வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று L&T நிறுவன சேர்மன் பேசியது குறித்து சிஐடியு…
தற்காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மனித வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் தீவிரமாக ஊடுருவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் 1992-இல் அறிமுகமான தாராளமயக் கொள்கையின் விளைவாக, தகவல் தொழில்நுட்பத் துறை…
நேர்காணல் சாம்சங் தொழிலாளர்களின் இந்த தொழிற்சங்க உரிமைக்கான போராட்டத்தின் வெற்றி என்பது இந்திய உழைக்கும் வர்க்கம் அனைவருக்குமான வெற்றி. இந்திய தொழிற்சங்க மையம் (CITU) தலைமையில் ஸ்ரீபெரும்புதூரில்…
தொழிற்சங்க பதிவு என்னும் பிரதான கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்தத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்! – அ.சௌந்தரராஜன், CITU மாநில தலைவர். தொழிலாளர்கள் அவர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் பிரிவு…
சாம்சங் முதலாளிகள் காலை தொட்டு வணங்கும் திமுகவின் இரட்டை வேடம் அம்பலப்படுகிறது. சீர்திருத்தம் என்ற பெயரில் ஆட்சிக்கு வரும் எல்லா முதலாளித்துவ கட்சிகளும் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு முன்னே…
ஒன்றிய பட்ஜெட்டில் பரிசீலிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உட்பட மத்தியத் தொழிற்சங்கங்களும், துறைவாரியான சம்மேளனங்களும் கூட்டாக ஒன்றிய நிதி…
21ஆம் நூற்றாண்டில் தொழிலாளர் வர்க்கம் இன்றைய தினம், அனைத்து மத்தியத் தொழிற் சங்கங்களிலும் உள்ள உறுப்பினர் எண்ணிக்கையில் 90 விழுக்காட்டினர் முறைசாராத் தொழிலாளர்களே ஆவர். உண்மையில் அவர்கள்…