வேலை நேரத்தை அதிகரித்தால் நாடு வளருமா ? – அன்வர்

தமிழ்நாட்டில் மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த L&T சேர்மன் திரு. சுப்பிரமணியன் வேலை நேரம் வாரத்துக்கு 90 மணியாக அதிகரிக்க வேண்டும் என திருவாய் மலர்ந்துள்ளார். இதற்கு முன்பு…

டிஜிட்டல் மயமாக்கமும் உழைப்பு சுரண்டலும் :- ஓர் ஆய்வு

தற்காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மனித வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் தீவிரமாக ஊடுருவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் 1992-இல் அறிமுகமான தாராளமயக் கொள்கையின் விளைவாக, தகவல் தொழில்நுட்பத் துறை…

IT – தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நவீன ஒடுக்குமுறை

Freshworks என்ற முன்னணி நிறுவனம், 650க்கும் மேற்பட்ட ஊழியர்களை சட்டவிரோதமாக நிர்பந்தித்து ஒரே நாளில் வேலையை விட்டு நீக்கி வெளியேற்றியுள்ளது. நவம்பர் 7, அன்று அதன் (CEO…

33,000 போயிங் விமான உற்பத்தி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் இரண்டாம் மாதமாக தொடர்கிறது

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் போராடி வரும் போயிங் விமான உற்பத்தி தொழிற்சாலை தொழிலாளர்களின் போராட்டம் இரண்டாவது மாதமாக தொடர்கிறது. பணவீக்கம் பொருளாதார நெருக்கடி வாழ்க்கை செலவினங்கள் அதிகரிப்பு…

தமிழ்நாடு அரசா? சாம்சங் அரசா? – இரண்டுக்கும் வேறுபாடுகளே இல்லை! – தோழர் இ.முத்துகுமார்‌ நேர்காணல்

நேர்காணல் சாம்சங் தொழிலாளர்களின் இந்த தொழிற்சங்க உரிமைக்கான போராட்டத்தின் வெற்றி என்பது இந்திய உழைக்கும் வர்க்கம் அனைவருக்குமான வெற்றி. இந்திய தொழிற்சங்க மையம் (CITU) தலைமையில் ஸ்ரீபெரும்புதூரில்…

சாம்சங் தொழிலாளர் பிரச்சினைகளும் விளக்கமும் – தோழர் ஏ.சொந்தரராஜன் நேர்காணல்

தொழிற்சங்க பதிவு என்னும் பிரதான கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்தத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்! – அ.சௌந்தரராஜன், CITU மாநில தலைவர். தொழிலாளர்கள் அவர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் பிரிவு…

திமுக அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தும் சாம்சங் தொழிலாளர் போராட்டம்

சாம்சங் முதலாளிகள் காலை தொட்டு வணங்கும் திமுகவின் இரட்டை வேடம் அம்பலப்படுகிறது. சீர்திருத்தம் என்ற பெயரில் ஆட்சிக்கு வரும் எல்லா முதலாளித்துவ கட்சிகளும் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு முன்னே…

வாரம் 55 மணி நேரம் கார்ப்பரேட்டுக்கு வேலை மீதி வீட்டு வேலை இந்திய பெண்களை சுரண்டும் சமூக

இந்தியாவில் இளம் பெண்கள் வாரந்தோறும் 55 மணிநேரம் வேலை செய்கிறார்கள் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் பத்திரிகை- தகவல் தொடர்புத் துறைகளில் பணிபுரியும் பெண்கள் வாரத்திற்கு சுமார்…

வர்க்க போராட்டங்களே தேர்தல் வெற்றிகளை குவிக்கும்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் விவசாயிகளின் பேரழுச்சி போராட்டம் முக்கியப் பேசு பொருளாக இருந்தது . இப்போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் மகத்தான பங்கு ஆற்றியுள்ளதை மற்றவர்களும்  அங்கீகரித்துள்ளனர்.…

பட்ஜெட் தயாரிப்புக்கு முன் பரிசீலிக்க வேண்டிய அம்சங்கள்

ஒன்றிய பட்ஜெட்டில் பரிசீலிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உட்பட மத்தியத் தொழிற்சங்கங்களும், துறைவாரியான சம்மேளனங்களும் கூட்டாக ஒன்றிய நிதி…