அறிவு ஜீவிகளும் நவ பாசிசமும்-பேரா.பிரபாத் பட்நாயக்

இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் பெரும்பாலும் தங்கள் கட்சிப் பணிக்காக – பயிற்சி வகுப்புகள், முகாம்கள் நடத்துவதற்காக – மார்க்சி யப் பள்ளிகள் நிறுவுவதற்காக பொது நன்கொடைகளையும் மக்களிடமிருந்து பெறப்படும்…

செயற்கை நுண்ணறிவு மற்றும் வேலை உலகம்-சுதீப் தத்தா

செயற்கை நுண்ணறிவு (AI) வேலை உலகத்தை ஆழமாக மறுவடிவமைத்து வருகிறது. இது எதிர்காலம் பற்றிய கருத்து மட்டுமல்ல; AI ஏற்கனவே நமது அன்றாடப் பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது.…

ஒவ்வொரு வேலை நிறுத்தமும் வர்க்கப் புரட்சியின் வித்து- சுதீப் தத்தா

இந்தியா தனது 22ஆவது பொதுவேலை நிறுத்தத்தை இன்று (ஜூலை9) சந்திக் கிறது. பெரும்பாலான மக்கள் இந்த வேலை நிறுத்தங்களை வெறும் சம்பள உயர்வு, வேலை பாதுகாப்பு போன்ற…

மேற்கு வங்காளத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தின் வெற்றி-சுதீப் தத்தா

மேற்கு வங்கத்தில் தனியார் துறையால் முன்னெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இது அம்மாநில மக்களின் போராட்டத்திற்கு முக்கியமான வெற்றியாகும். கடந்த 15 ஆண்டுகளாக, மேற்கு…

மோடியின் புதிய கோட்பாடு: ஒரு முடிவில்லாப் போர் – பிரகாஷ் காரத்

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பிரதமர் மோடி மே 12 அன்று ஆற்றிய பொதுக்கூட்ட உரையில், மூன்று வழி காட்டுதல்களைக் கொண்ட ஒரு புதிய கோட்பாட்டை அறிவித்தார்.…

காங்கிரஸ் ஆட்சியின் Operation Green Hunt முதல் பாஜக ஆட்சியின் Operation Kargar வரை

ஆதிவாசிகளின் குரல் ஆதிவாசிகளின் கவிதை இப்படி இருக்கும்: “கடவுள்கள் பிறப்பதற்கு முன்பே நாங்கள் இங்கே இருந்தோம். நாங்கள் பிறந்து ரொம்ப காலத்திற்குப் பிறகுதான் கடவுள்கள் பிறந்தார்கள். மனிதர்களின்…

அம்பானியும் காரல் மார்க்சின் உபரி மதிப்பு கோட்பாடும் 3 – சிவக்குமார்

பகுதி -3 8. உழைப்பாளர்களின் பெரும் எண்ணிக்கை – உபரி–மதிப்பின் பெரும் திரள் ஒரு நூற்பாலையில் 500 தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். அவர்களது உழைப்புச் சக்தியின்…

அம்பானியும் காரல் மார்க்சின் உபரி மதிப்பு கோட்பாடும் 2 – சிவக்குமார்

பகுதி – 2  5. தொழிலாளர்கள் முதலாளிகளின் உற்பத்திக்குள் அமர்த்தப்படுதல் முதலாளியே அதாவது நமது எடுத்துக்காட்டில் முகேஷ் அம்பேனியே உற்பத்தியில் ஈடுபட்டால் போதுமா? போதாது என்று நமக்குத்…

அம்பானியும் காரல் மார்க்சின் உபரி மதிப்பு கோட்பாடும் 1- சிவக்குமார்

முதலாளித்துவத்தின் கீழ் தொழிலாளர்கள் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள்? அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களின் மதிப்பை விட அவர்களது கூலி ஏன் குறைவாக உள்ளது? இதற்கும் காரல் மார்க் சொல்லும்…

நில உரிமைப் போராட்டத்தை முன்னெடுப்போம்! – விஜு கிருஷ்ணன் 

உழுபவனுக்கு நிலம் என்கிற கோரிக் கையை விடுதலைப்போராட்டக் காலத்தி லேயே கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பியது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1930- களில் இருந்து இதற்கான போராட்டங் கள்…