செயற்கை நுண்ணறிவு மற்றும் வேலை உலகம்-சுதீப் தத்தா

செயற்கை நுண்ணறிவு (AI) வேலை உலகத்தை ஆழமாக மறுவடிவமைத்து வருகிறது. இது எதிர்காலம் பற்றிய கருத்து மட்டுமல்ல; AI ஏற்கனவே நமது அன்றாடப் பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது.…

வாரம் 55 மணி நேரம் கார்ப்பரேட்டுக்கு வேலை மீதி வீட்டு வேலை இந்திய பெண்களை சுரண்டும் சமூக

இந்தியாவில் இளம் பெண்கள் வாரந்தோறும் 55 மணிநேரம் வேலை செய்கிறார்கள் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் பத்திரிகை- தகவல் தொடர்புத் துறைகளில் பணிபுரியும் பெண்கள் வாரத்திற்கு சுமார்…

வெனிசுலா:  மூன்றாவது முறையாக இடதுசாரி ஜனாதிபதி மதுரோ மாபெரும் வெற்றி

வெனிசுலா  தேர்தலில் இடதுசாரி ஜனாதிபதியான நிக்கோலஸ் மதுரோ மூன்றாவது முறையாக மாபெரும்  வெற்றியடைந்துள்ளார்.  நிக்கோலஸ் மதுரோ 51 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் மீண்டும் தனது வெற்றியை தக்கவைத்துள்ளார்…

பட்ஜெட் தயாரிப்புக்கு முன் பரிசீலிக்க வேண்டிய அம்சங்கள்

ஒன்றிய பட்ஜெட்டில் பரிசீலிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது குறித்து சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உட்பட மத்தியத் தொழிற்சங்கங்களும், துறைவாரியான சம்மேளனங்களும் கூட்டாக ஒன்றிய நிதி…

புலம்பெயர் தொழிலாளர்களை பற்றி கவலை கொள்ள யாரேனும் உள்ளனரா?

குவைத் தீ விபத்தில் இறந்த தொழிலாளர்களை பார்த்து நாடே கண்கலங்கியது, லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை பற்றி கவலை கொள்ள யாரேனும் உள்ளனரா? குவைத்தில் மட்டும் அதன் மொத்த…

அமேசான் நிறுவனத்தால் ஒட்டச் சுரண்டப்படும் இந்திய பெண் தொழிலாளர்கள்

என் பெயர் நேஹா. எனக்கு வயது 25. நான் டெல்-4 என அழைக்கப்படும் குர்கான் மானேசரில் உள்ள அமேசான் கிடங்கில் பணியாளராக இருக்கிறேன். அமேசானுடனான எனது பயணம்…

மார்க்சிய தத்துவத்தை உயர்த்திப் பிடித்து தொழிலாளர் வர்க்கத்தை உயர்த்துவோம் – பகுதி 3

21ஆம் நூற்றாண்டில்  தொழிலாளர் வர்க்கம் இன்றைய தினம், அனைத்து மத்தியத் தொழிற் சங்கங்களிலும் உள்ள உறுப்பினர் எண்ணிக்கையில் 90 விழுக்காட்டினர் முறைசாராத் தொழிலாளர்களே ஆவர்.  உண்மையில் அவர்கள்…

மார்க்சிய அரசியலை உயர்த்திப்பிடித்து தொழிலாளர் வர்க்கத்தை உயர்த்துவோம் – பகுதி 2

அடையாள  அரசியல் இப்போது முன்னுக்கு வந்துள்ள இரண்டாவது முக்கியஅம்சம், தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் – அவர்களை வர்க்க ரீதியாக ஒன்றுபடுத்தும் முயற்சியை மழுங்கடிப்பதற்காக – அவர்களை சாதிரீதியாக,…

உலகம் முழுவதும் இரண்டு ஆண்டுகளில் 1.5 லட்சம் கோடி டாலர் ஊதியத்தை தொழிலாளர்களுக்கு கார்ப்பரேட்டுகள் வெட்டியுள்ளன.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தொழி லாளர்களின் 1.5 லட்சம் கோடி டாலர் ஊதியத்தை கார்ப்பரேட்டுகள் வெட்டியுள்ளனர் என்ற அதிர்ச்சி  தகவல் ‘ஆக்ஸ்பாம்’ (Oxfam)…

சின்னியம்பாளையம் தியாகிகள் தினம்

எங்கள் ‌நான்கு பேர்களை அழித்துவிட்டால்‌ செங்கொடியை-கம்யூனிசத் ‌தத்துவத்தை அழித்து விடமுடியாது. எங்களைப் ‌போன்ற ஆயிரக்கணக்கான தோழர்கள்‌ முன்னணிக்கு வருவார்கள்‌. அவர்களை ஊக்குவித்து அரசியலைப் ‌போதித்து வளர்க்கும்‌ பணியை…