தமிழ் நாட்டில் போக்குவரத்து துறை தனியார் மயம் – சித்தார்த் முரளிதரன் பிரண்ட்லைன்

TNSTC ஊழியர்கள் கூறுகையில், தனியார் மினிபஸ்கள் மற்றும் பிரீமியம் பஸ்களை ஒப்பந்தம் செய்வது அரசாங்க கண்காணிப்பைக் குறைக்கும், வேலைவாய்ப்புகளை அச்சுறுத்தும் மற்றும் சேவை தரத்தை பாதிக்கும் என்று…

சென்னையில் தனியார் மினி பேருந்து முதலாளிக்கு லாபம்; பொதுத்துறை வீழும்

பொதுத்துறை போக்குவரத்தின் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்துள்ளன. சென்னை மாநகரில் சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட புறநகர் மண்டலங்களில் முதற்கட்டமாக 2025 பிப்ரவரி மாதத்திலிருந்து…