தமிழ் நாட்டில் போக்குவரத்து துறை தனியார் மயம் – சித்தார்த் முரளிதரன் பிரண்ட்லைன்

TNSTC ஊழியர்கள் கூறுகையில், தனியார் மினிபஸ்கள் மற்றும் பிரீமியம் பஸ்களை ஒப்பந்தம் செய்வது அரசாங்க கண்காணிப்பைக் குறைக்கும், வேலைவாய்ப்புகளை அச்சுறுத்தும் மற்றும் சேவை தரத்தை பாதிக்கும் என்று…

கவலையோடு காத்திருக்கும் இளைஞர்கள் கவனிக்குமா அரசாங்கம்

தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்து காத்திருப்பவர்களில் இடைநிலை ஆசிரியர்கள் 1,49,572; டிப்ளமோ படித்தவர்கள் 2,67,000; பட்டதாரி ஆசிரியர்கள் 2,90,000; பொறியியல் படித்தவர்கள் 2,45,000; முதுநிலை பட்டதாரி…

சூழலின் வர்க்கம்

எண்ணூர் ஒரு மானுடவியல் சுற்றுச்சூல் பேரழிவின் சாட்சியம். எண்ணூரில் வாழும் மக்கள் அங்குள்ள கோரமண்டல் தொழிற்சாலை, அனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகள் மூலம் நித்தம் சூழலியல் அநீதிகளுக்கு…

எண்ணூர் எண்ணெய் கசிவு:- ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நிவாரணம் இல்லை

கடந்த டிசம்பர் மாதம் மிக்ஜம் புயல் வெள்ளத்தின் போது சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட திருவொற்றியூரை சேர்ந்த 4…

சின்னியம்பாளையம் தியாகிகள் தினம்

எங்கள் ‌நான்கு பேர்களை அழித்துவிட்டால்‌ செங்கொடியை-கம்யூனிசத் ‌தத்துவத்தை அழித்து விடமுடியாது. எங்களைப் ‌போன்ற ஆயிரக்கணக்கான தோழர்கள்‌ முன்னணிக்கு வருவார்கள்‌. அவர்களை ஊக்குவித்து அரசியலைப் ‌போதித்து வளர்க்கும்‌ பணியை…