செயற்கை நுண்ணறிவு மற்றும் வேலை உலகம்-சுதீப் தத்தா

செயற்கை நுண்ணறிவு (AI) வேலை உலகத்தை ஆழமாக மறுவடிவமைத்து வருகிறது. இது எதிர்காலம் பற்றிய கருத்து மட்டுமல்ல; AI ஏற்கனவே நமது அன்றாடப் பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது.…

ஒவ்வொரு வேலை நிறுத்தமும் வர்க்கப் புரட்சியின் வித்து- சுதீப் தத்தா

இந்தியா தனது 22ஆவது பொதுவேலை நிறுத்தத்தை இன்று (ஜூலை9) சந்திக் கிறது. பெரும்பாலான மக்கள் இந்த வேலை நிறுத்தங்களை வெறும் சம்பள உயர்வு, வேலை பாதுகாப்பு போன்ற…

மேற்கு வங்காளத்தில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தின் வெற்றி-சுதீப் தத்தா

மேற்கு வங்கத்தில் தனியார் துறையால் முன்னெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இது அம்மாநில மக்களின் போராட்டத்திற்கு முக்கியமான வெற்றியாகும். கடந்த 15 ஆண்டுகளாக, மேற்கு…

நெருக்கடி உண்மையானது; அதனால் மாற்றமும் உண்மையானதே! -சுதீப் தத்தா

இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரம் குறித்துப் பேசும்போது “நெருக்கடி” என்ற சொல் தொடர்ந்து பயன்படுத்தப்படக்கூடிய சொல்லாக மாறியுள்ளது. இந்த நெருக்கடிகளின் தன்மை மற்றும் அதனால் உருவாகும் நீண்டகால தாக்கங்கள்…