சென்னையில் தனியார் மினி பேருந்து முதலாளிக்கு லாபம்; பொதுத்துறை வீழும்

பொதுத்துறை போக்குவரத்தின் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்துள்ளன. சென்னை மாநகரில் சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட புறநகர் மண்டலங்களில் முதற்கட்டமாக 2025 பிப்ரவரி மாதத்திலிருந்து…

சமூக நீதி என்ற கோஷத்திற்கு பின்னால் அழிக்கப்படும் சென்னை மக்களின் வாழ்க்கை

திமுக அரசு சமூக நீதி என்ற கோசத்தை முன்வைத்துக்கொண்டு ஏழை எளிய மக்களை காப்பற்றுவதாக கூறிக்கொண்டே அவர்களது வாழ்வாதாரத்தை அழித்து வருகிறது. குறிப்பாக நகரமயமாதல் பெயரில் சென்னை…