நாம் ஏன் போரை வேண்டாம் என சொல்கிறோம் ?

போர் ஒருபோதும் தீர்வைக் கொண்டுக்காது. அதுதுயரத்தை மட்டுமே அதிகரிக்கும். ஒவ்வொரு போரும் மக்களின் அத்தியாவசிய நலன்களான சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்புகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு நாட்டின் பணத்தையும்…