சென்னையில் தனியார் மினி பேருந்து முதலாளிக்கு லாபம்; பொதுத்துறை வீழும்

பொதுத்துறை போக்குவரத்தின் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்துள்ளன. சென்னை மாநகரில் சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட புறநகர் மண்டலங்களில் முதற்கட்டமாக 2025 பிப்ரவரி மாதத்திலிருந்து…