மோடியின் புதிய கோட்பாடு: ஒரு முடிவில்லாப் போர் – பிரகாஷ் காரத்
ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பிரதமர் மோடி மே 12 அன்று ஆற்றிய பொதுக்கூட்ட உரையில், மூன்று வழி காட்டுதல்களைக் கொண்ட ஒரு புதிய கோட்பாட்டை அறிவித்தார்.…
Proletariats of the World, Unite – Marx
ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பிரதமர் மோடி மே 12 அன்று ஆற்றிய பொதுக்கூட்ட உரையில், மூன்று வழி காட்டுதல்களைக் கொண்ட ஒரு புதிய கோட்பாட்டை அறிவித்தார்.…
அதானி மீதானா ஊழல் குற்றச்சாட்டு வெளியான பிறகு, கென்யா அரசுடன் கடந்த மாதம் அதானி நிறுவனம் மேற்கொண்டு இருந்த விமான நிலைய விரிவாக்கம் மற்றும் எரிசக்தி துறை…
தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று கடவுளைச் சொல்வார்கள். ஆனால், பணமதிப்பை நீக்கியதிலும் ஊழல், பங்குச் சந்தை யிலும் ஊழல் என்ற செய்தி, பாஜக ஆட்சியில் அங்கிங்…
7 கட்டங்களாக நடைபெற்று வரும் இந்திய நாடாளுமன்ற தேர்தலின் முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துள்ள நிலையில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 20 அன்று…
2023 ஆம் ஆண்டு இணைய முடக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவில் உலகளவில் அதிகரித்துள்ளது எனவும் இணைய முடக்கத்தை அமல்படுத்தும் முதன்மை நாடாக இந்தியா உள்ளது எனவும் தெரிய…
மோடி ஆட்சியை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒரு பொது மேடையை ( இந்தியா கூட்டமைப்பு) உறுதியான போராட்டத்தை நடத்தி வருகின்றன.இது சவாலான போராட்டமாக இருக்கு நிலையில் இந்திய சிவில்…
அனைத்துத் தொகுதிகள் அல்லது ஒன்றிரண்டு தவிர அனைத்துத் தொகுதிகளையும் வென்ற மாநிலங்களில் பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் அதிகரித்தாலும் தொகுதிகள் அதிகரிக்கும் பேச்சுக்கு இடமில்லை. அதே சமயம் பீகார், மகாராஷ்டிரா,…
2024 – 2025 ஆண்டுக்கான இடைகால பட்ஜெட் பிப் 1 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் துவக்க நாளான ஜன 31 அன்று உரையாற்றிய…