மோடியின் புதிய கோட்பாடு: ஒரு முடிவில்லாப் போர் – பிரகாஷ் காரத்

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பிரதமர் மோடி மே 12 அன்று ஆற்றிய பொதுக்கூட்ட உரையில், மூன்று வழி காட்டுதல்களைக் கொண்ட ஒரு புதிய கோட்பாட்டை அறிவித்தார்.…

நாம் ஏன் போரை வேண்டாம் என சொல்கிறோம் ?

போர் ஒருபோதும் தீர்வைக் கொண்டுக்காது. அதுதுயரத்தை மட்டுமே அதிகரிக்கும். ஒவ்வொரு போரும் மக்களின் அத்தியாவசிய நலன்களான சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்புகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு நாட்டின் பணத்தையும்…

நில உரிமைப் போராட்டத்தை முன்னெடுப்போம்! – விஜு கிருஷ்ணன் 

உழுபவனுக்கு நிலம் என்கிற கோரிக் கையை விடுதலைப்போராட்டக் காலத்தி லேயே கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பியது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1930- களில் இருந்து இதற்கான போராட்டங் கள்…

முதலாளித்துவ ஏகபோகத்தின் வேட்டைக் காடாகும் இந்தியா-ஆர்.கருமலையான்

இந்தியாவில் செல்வம் சிலரின் கையில் குவிந்து வருகிறது. பணக்காரர்களின் எண்ணிக்கை உயர்வதையும், அவர்களின் சொத்து மதிப்பு பெருகுவதையும் முதலாளித்துவ ஊடகங்கள் ‘தேசிய பெருமை’ என்று கொண்டாடுகின்றன. ஆனால்…

அதானி – இந்தியா – தமிழ் நாடு ஊழலின் கதை என்ன?

2024 நவம்பர் 20, அன்று அமெரிக்காவின் நீதித்துறை மற்றும் அமெரிக்க பங்குகள்/ பரிவர்த்தனை ஆணையம் (SEC) நடத்திய விசாரணையின் அடிப்படையில்ஒரு குற்றப்பத்திரிகை வெளியிடப்பட்டது. அதில் அமெரிக்க முதலீட்டாளர்களின்…

பாசிசத்தின் இந்திய வடிவம் – அ.அன்வர் உசேன்

இந்தியாவில் பாசிசத்தை எதிர்க்கும் எந்த ஒரு இயக்கமும் பாஜகவையும் அதன் வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் சித்தாந்த,அரசியல்,பண்பாடு ரீதியாக அனைத்து தளங்களிலும் எதிர்க்க வேண்டிய சூழல் உள்ளது. ‘பாசிசம்’…

இந்திய விடுதலையில் காங்கிரஸ் VS கம்யூனிஸ்ட்கள்

இந்திய விடுதலை இயக்கத்தில் தலைமைப் பாத்திரத்தை வகித்த காங்கிரஸ் கட்சி, அந்த கட்சி துவங்கப்பட்ட பல பத்தாண்டுகள் முழுமையன சுதந்திரம் என்ற சுதந்திர போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. 1885…

மோடி – ஆர்எஸ்எஸ் உருமறைப்பு செய்து பாதுகாத்த முதலாளித்துவ வர்க்க நலன் – பிரபாத் பட்நாயக்

ஆளும் வர்க்கங்களுக்கு பாசிச அமைப்புகள் எப்படி வேலை செய்கின்றன என்பதை  செல்வந்தர்கள் மீதான வரிவிதிப்புக் கொள்கையை பாஜக மத ரீதியாக மடைமாற்றி அதை இருட்டடிப்பு செய்ததில் இருந்தே…

பாலஸ்தீன குழந்தைகள்  கொலையில்  “மேட் இன் இந்தியா”

காசாவின் நுசிரத் அகதிகள் முகாமில் பாலஸ்தீன குழந்தைகளை  ஏவுகணை தாக்குதல் மூலம் இஸ்ரேல் ராணுவம் கொலை செய்த பிறகு அங்கிருந்த ஆயுதக்கழிவுகளில்  “மேட் இன் இந்தியா”முத்திரையுடன் இந்தியாவில்…

இவர்கள் மிக ஆபத்தானவர்கள் !

உத்திரப்பிரதேசம், சம்பல் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் குழப்பத்தை ஏற்படுத்தவும், அதற்காக தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகள் மற்றும்  காவல்துறையினர் தங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பதற்காக பாஜகவினர்  லஞ்சம் கொடுக்க…