முதலாளித்துவ ஏகபோகத்தின் வேட்டைக் காடாகும் இந்தியா-ஆர்.கருமலையான்

இந்தியாவில் செல்வம் சிலரின் கையில் குவிந்து வருகிறது. பணக்காரர்களின் எண்ணிக்கை உயர்வதையும், அவர்களின் சொத்து மதிப்பு பெருகுவதையும் முதலாளித்துவ ஊடகங்கள் ‘தேசிய பெருமை’ என்று கொண்டாடுகின்றன. ஆனால்…