தமிழ் நாட்டில் போக்குவரத்து துறை தனியார் மயம் – சித்தார்த் முரளிதரன் பிரண்ட்லைன்

TNSTC ஊழியர்கள் கூறுகையில், தனியார் மினிபஸ்கள் மற்றும் பிரீமியம் பஸ்களை ஒப்பந்தம் செய்வது அரசாங்க கண்காணிப்பைக் குறைக்கும், வேலைவாய்ப்புகளை அச்சுறுத்தும் மற்றும் சேவை தரத்தை பாதிக்கும் என்று…

மண்ணுக்கேத்த பூச்சாய் இருந்தாலும் காவிப் பூச்சு தான்.

தமிழருக்கான அடையாளத்தை உருவாக்குகிறேன் என்ற பெயரில் கல்வியில் சமயம் சார்ந்த பாடத்தை திணிக்கும் முயற்சி ஒரு பக்கம் நீதியரசர் சந்துரு தயாரித்த தமிழக பள்ளிகளில் நிலவும் சாதி…

சமூக நீதி என்ற கோஷத்திற்கு பின்னால் அழிக்கப்படும் சென்னை மக்களின் வாழ்க்கை

திமுக அரசு சமூக நீதி என்ற கோசத்தை முன்வைத்துக்கொண்டு ஏழை எளிய மக்களை காப்பற்றுவதாக கூறிக்கொண்டே அவர்களது வாழ்வாதாரத்தை அழித்து வருகிறது. குறிப்பாக நகரமயமாதல் பெயரில் சென்னை…

ஆணவப் படுகொலை செய்தவர்களை திமுக பாதுகாக்கிறதா?

சென்னையில் தலித் இளைஞர் பிரவீன் சாதி ஆணவப்படுகொலை  செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் 2 மாதங்களிளேயே தற்கொலை செய்து கொண்டார். அப்பெண்ணின் சார்பில் வழக்காடும்  இடதுசாரியும் மூத்த…

சென்னை வெள்ளமும் வடியவில்லை, வசை வெள்ளமும் தீரவில்லை! – உ.பி.க்களின் அட்ராசிட்டிஸ்!

“விமர்சனமில்லாத கருத்து எப்படி வீரியம் பெரும்? எப்படி நிரந்தரமாக செம்மையாக்கப்படும்? எப்படி மெருக்கேற்றப்படும்? அதற்கான வாய்ப்பே இல்லாமல் போகிறதே!” – தந்தை பெரியார். தமிழ்நாட்டில் ஹாட் டாபிக்காக…

நிலம் கையகப்படுத்துவதில் வேகம் காட்டும் திமுக

எதிர்க்கட்சியாக இருந்தபோது உள்கட்டமைப்புத் திட்டங்களாக உள்ள சாலை விரிவாக்க உள்ளிட்ட திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதை கடுமையாக எதிர்த்து வந்த திமுக தற்போது அந்த திட்டங்களுக்கு நேர் எதிராக…

காலை உணவு திட்டத்தை ஒரே வருடத்தில் தனியார் மயமாகியது திமுக அரசு

பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது திமுக தலைமையிலான சென்னை மாநகராட்சி. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் நலன்…

அண்ணாவின் அரசியல் ஓர் பார்வை!

அரசியல் களத்தில் தனிப்பட்ட மனிதர்களின் குணநலன்கள் மாற்றங்களை நிகழ்த்துவதில்லை. எனினும், அண்ணாவின் நேர்மை, எளிய வாழ்க்கை, அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, மாற்றுக் கட்சியினரையும் மதித்துப் போற்றும் …