யெச்சூரியிடம் ஒன்றை மட்டும் கற்க வேண்டாம்

‘படி போராடு” என்ற இந்திய மாணவர் சங்க முழக்கத்திற்கு எடுத்துக்காட்டாக   கலகக்காரன் சீத்தாராம் யெச்சூரியின் மாணவப் பருவமிருந்தது. 1952 ஆகஸ்ட் 12  அன்று சென்னையில் அரசு…

மகத்தான மக்கள் போராளி தோழர் பி.சீனிவாசராவ்

114 ஆண்டுகளுக்கு முன்பு தென் கன்னடம் படகராவில் பிறந்தவர் தோழர் பி.சீனிவாசராவ். பாரம்பரியமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் வாழ்க்கை சூழ்நிலையின் காரணமாக சிங்கப்பூர் சென்று ஹோட்டல்…

27 செப் பாரத் பந்த்தும் முசாபர்நகர் விவசாயிகள் பேரணியின் முக்கியத்துவமும்

சம்யுக்த கிசான் மோர்ச்சா (Samyukt Kisan Morcha) என்னும் அனைத்து விவசாயிகள் முன்னணி, செப்டம்பர் 5 அன்று ஏற்பாடு செய்திருந்த முசாபர்நகர் மகா பஞ்சாயத்து, நாட்டின் விவசாய…

திசை காட்டும் திரிபுரா

இந்தியாவில் இடதுசாரிகள் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த மாநிலங்களில் ஒன்று திரிபுரா. வளர்ச்சியல்லாத பின்தங்கிய நிலையில் இருந்த பழங்குடியின மக்கள் கணிசமானோர் வசிக்கும் மாநிலமான திரிபுரா இந்தியாவிலேயே…

திரிபுராவில் பாஜகவின் இந்த வன்முறை ஏன்?

அகர்தலா:திரிபுராவில் ஆளும் பாசிச பா.ஜ.க. கொலைவெறி ஆட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளது. ஏராளமான கட்சி அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கட்சியின் மாநிலக் குழு அலுவலகமும் கட்சியின் பத்திரிக்கையான…