வர்க்க போராட்டங்களே தேர்தல் வெற்றிகளை குவிக்கும்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளில் விவசாயிகளின் பேரழுச்சி போராட்டம் முக்கியப் பேசு பொருளாக இருந்தது . இப்போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் மகத்தான பங்கு ஆற்றியுள்ளதை மற்றவர்களும்  அங்கீகரித்துள்ளனர்.…

மார்க்சிய‌ தத்துவத்தை உயர்த்திப் பிடித்து
தொழிலாளர் வர்க்கத்தை உயர்த்துவோம் – பகுதி 1

54 ஆண்டுகளுக்கு முன்பு, 1970இல் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) உதயமான போது அதன் முதல் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்ட தோழர் பி.டி.ரணதிவே, மாநாட்டில் நிறைவுரையாற்றுகையில் இவ்வாறு…

மத அரசியலை வீழ்த்திய வர்க்க அரசியல்

                                                                                                   இந்தியா முழுவதும் 400 இடங்களை வெல்வோம் என முழங்கி மத வெறுப்பு அரசியலை  முன்னிறுத்திய பாஜகவை வீழ்த்தி  இந்தியா கூட்டணியை பஞ்சாப்,ஹரியானா,உபி,ராஜஸ்தான்  ஆகிய  மாநிலங்களில் வெற்றி பெற…

சின்னியம்பாளையம் தியாகிகள் தினம்

எங்கள் ‌நான்கு பேர்களை அழித்துவிட்டால்‌ செங்கொடியை-கம்யூனிசத் ‌தத்துவத்தை அழித்து விடமுடியாது. எங்களைப் ‌போன்ற ஆயிரக்கணக்கான தோழர்கள்‌ முன்னணிக்கு வருவார்கள்‌. அவர்களை ஊக்குவித்து அரசியலைப் ‌போதித்து வளர்க்கும்‌ பணியை…