சென்னை வெள்ளமும் வடியவில்லை, வசை வெள்ளமும் தீரவில்லை! – உ.பி.க்களின் அட்ராசிட்டிஸ்!

“விமர்சனமில்லாத கருத்து எப்படி வீரியம் பெரும்? எப்படி நிரந்தரமாக செம்மையாக்கப்படும்? எப்படி மெருக்கேற்றப்படும்? அதற்கான வாய்ப்பே இல்லாமல் போகிறதே!” – தந்தை பெரியார். தமிழ்நாட்டில் ஹாட் டாபிக்காக…

காலந்தோரும் சென்னையில் வெள்ளம்…

சென்னையின் பல பகுதிகள் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்தியாவில் உள்ள மற்ற பெருநகரங்களைப் போலவே சென்னையும் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்கிறது. மேலும் அடுத்த 10 ஆண்டுகளில் அது…