மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் பாஜகவின் பெரும்பான்மை அரசியல் வெறியே!

இயற்கை அழகுமிக்க மணிப்பூர் இன்றைக்கு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்துத்துவாவின் பெரும்பான்மை அரசியல் வெறி அம்மாநிலத்தை பல துண்டுகளாக சிதைத்து பழங்குடியினருக்கும், பழங்குடி அல்லாதவருக்கும் இடையிலான முரண்பாடுகளை…

திரிபுராவில் பாஜகவின் இந்த வன்முறை ஏன்?

அகர்தலா:திரிபுராவில் ஆளும் பாசிச பா.ஜ.க. கொலைவெறி ஆட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளது. ஏராளமான கட்சி அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கட்சியின் மாநிலக் குழு அலுவலகமும் கட்சியின் பத்திரிக்கையான…