காலநிலை நெருக்கடியும் தொழிலாளர் வர்க்கமும்: ஓர் அறிமுகப் பார்வை – அ. சங்கர் பிரகாஷ்

காலநிலை நெருக்கடி உலகளவில் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. இது குறிப்பாக தொழிலாளர் வர்க்கத்தை கடுமையாக பாதிக்கிறது, ஏனெனில் இவர்கள் விவசாயம், முறைப்படுத்தப்பட்ட அல்லது முறைசாரா தொழில் மற்றும்…

லாபத்திற்காக 29 ஆயிரம் மக்களை வெட்டும் அரசாங்கம்

அடுத்த 20 ஆண்டுகளில் அரசிற்கு ரூ.9000 கோடி லாபம் எனவே 29,400 மரங்கள், இரும்பு சுரங்கம் அமைப்பதற்காக வெட்டப்படவுள்ளது ! கர்நாடகாவின் பல்லாரி மாவட்டத்தில் சந்தூரில் உள்ள…

சூழலின் வர்க்கம்

எண்ணூர் ஒரு மானுடவியல் சுற்றுச்சூல் பேரழிவின் சாட்சியம். எண்ணூரில் வாழும் மக்கள் அங்குள்ள கோரமண்டல் தொழிற்சாலை, அனல்மின் நிலையங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகள் மூலம் நித்தம் சூழலியல் அநீதிகளுக்கு…

இயற்கை பேரழிவுகளால் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 2,923 உயிரிழப்பு

ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை இந்தியாவில் (தீவிரமான வானிலையால்) இயற்கை பேரழிவுகளால் ஒவ்வொரு நாளும் 2,923 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. கடும் குளிர் , புயல், மின்னல்கள், கனமழை,…

பருவநிலை மாற்றம் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகிறது ஏன்?

“காலநிலை மாற்றம் அதிகாரம் இல்லாத மக்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது” காலநிலை மாற்றமானது சமூகத்தில் குறிப்பாக பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளை மேலும் மோசமாக்குகிறது…