எல்லை தாண்டி போராட்டக் குரல்களை ஒடுக்கும் அமெரிக்காவின் சமூக ஊடக கண்காணிப்பு

அமெரிக்காவிற்குள் எழும் போராட்டக் குரல்களை ஆரம்பத்திலேயே ஒடுக்குவதற்காக, அமெரிக்க அரசு தனிநபர்களின் தனியுரிமைக்குள் எல்லை தாண்டி தலையிடுகிறது. இதற்காக விசா விதிகளைப் புதிதாக மாற்றியுள்ளது. ஜூன் 23…

அறிவுசார் சொத்துரிமை மீதான வடக்குலக நாடுகளின் ஆதிக்கம் – விஜய் பிரசாத்

தெற்குலக நாடுகள் தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை திறனை அதிகரித்து வந்தாலும், வடக்குலக நாடுகளும், அந்நாட்டின் நிறுவனங்களும் முக்கிய அறிவியல் கண்டு பிடிப்புகளுகான அறிவுசார் சொத்துரிமையான காப்புரிமைகளை தொடர்ந்து…

இஸ்ரேலுடன் பொருளாதார உறவுகளை உலக நாடுகள் துண்டிக்க வேண்டும்-அல்பனீஸ்

பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலுக்கு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல வழிகளில் உதவி வரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயர்ப் பட்டியலையும் அதுசார்ந்த விரிவான அறிக்கையையும் ஐ.நா. அவையின் சிறப்பு…

அவர்கள் வெனிசுலாவின் பொருளாதரத்தை அலற வைக்கின்றார்கள்- விஜய் பிரசாத்

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் போட்டுள்ள தடைகள் காரணமாக 2017 ஜனவரி முதல் 2024 டிசம்பர் வரை வெனிசுலா அரசு தன்னுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில்…

“இருநூறு ஆண்டுகளுக்கு முன், ஹைட்டி புரட்சியை மனிதத்தன்மையற்ற கடனால் பிரான்ஸ் நசுக்கியது”-விஜய் பிரசாத்

1791 ஆகஸ்ட் மாதம் புயல் சூழ்ந்த ஒரு இரவில், டட்டி புக்மேன் (1767-1791) மற்றும் செசில் ஃபாட்டிமான் (1771-1883) ஆகிய இருவரும் பிரான்சுக்கு சொந்தமான பகுதியான வடக்கு…

சர்வதேச நாணய நிதியம் எவ்வாறு ஆப்பிரிக்காவின் வளர்ச்சியை முடக்கியுள்ளது-விஜய் பிரசாத்

2025 இன் தொடக்கத்தில், சூடானின் கடன் முதல் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (debt-to-GDP ratio) 252 சதவீதமாக உள்ளது. அதாவது அந்நாட்டின் மொத்தக் கடன் அந்நாட்டின்…

ஈரான் அணுசக்தியின் வரலாறும் அமெரிக்க வஞ்சகமும்-அ. பாக்கியம்

இன்று 18.06.25. வெளிவந்துள்ள செய்தியில் ஈரான் இதுவரை ஒரு அணுகுண்டு கூட தயாரிக்கவில்லை என்பது தெளிவாகிறது. அமெரிக்காவின் உளவுத்துறை ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கவில்லை என்றும் 2003…

ஈரான் மீது தாக்குதல்: பின்னணி என்ன? – அ.பாக்கியம்

ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கிறது. ஈரானும் பதில் தாக்குதலை கொடுத்துக் கொண்டு இருக்கிறது. இஸ்ரேல் காசாவின் மீது நடத்தும் தாக்குதல், உக்ரைன்…

அமெரிக்கா சீனாவை முடக்க திட்டமிட்டது! ஆனால் சீனா மேலும் வலுவடைந்தது! – சின்ஹா

தொழில்நுட்ப ஆய்வாளர் பப்பா சின்ஹாவின் பகுப்பாய்வு பீப்பிள்ஸ் டெமாக்ரசி (ஜூன் 1, 2025) இதழில் தொழில்நுட்ப ஆய்வாளர் பப்பா சின்ஹா ஒரு முக்கியமான கட்டுரை எழுதியுள்ளார். சீனாவின்…

உலகின் தேவைக்கும் அதிகமான உணவு உற்பத்தி நடந்துள்ளது ஆனால் மக்கள் கொடும் வறுமையில் உள்ளனர் ஏன்?

உலகளவில் பசியால் துன்பப்படும் மக்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட உணவின் அளவு கடந்த ஆண்டை…