கவலையோடு காத்திருக்கும் இளைஞர்கள் கவனிக்குமா அரசாங்கம்

தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்து காத்திருப்பவர்களில் இடைநிலை ஆசிரியர்கள் 1,49,572; டிப்ளமோ படித்தவர்கள் 2,67,000; பட்டதாரி ஆசிரியர்கள் 2,90,000; பொறியியல் படித்தவர்கள் 2,45,000; முதுநிலை பட்டதாரி…

ஆணவப் படுகொலை செய்தவர்களை திமுக பாதுகாக்கிறதா?

சென்னையில் தலித் இளைஞர் பிரவீன் சாதி ஆணவப்படுகொலை  செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் 2 மாதங்களிளேயே தற்கொலை செய்து கொண்டார். அப்பெண்ணின் சார்பில் வழக்காடும்  இடதுசாரியும் மூத்த…

நடிகர்களை அரசியலுக்கு ஆயத்தமாக்கும் நற்பணி மன்றங்களின் பங்கு சமூகத்தில் என்ன?

ரசிகர்களின் விழிப்புணர்வற்ற கதாநாயக வழிபாடு இருக்கும் வரை இந்த நிலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். திரைப்பட நடிகர்களை ரசிப்பதன் வரம்பையும், சமூக அரசியல் உண்மையில் செயல்படும் விதத்தையும்…

நிலம் கையகப்படுத்துவதில் வேகம் காட்டும் திமுக

எதிர்க்கட்சியாக இருந்தபோது உள்கட்டமைப்புத் திட்டங்களாக உள்ள சாலை விரிவாக்க உள்ளிட்ட திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதை கடுமையாக எதிர்த்து வந்த திமுக தற்போது அந்த திட்டங்களுக்கு நேர் எதிராக…

காலை உணவு திட்டத்தை ஒரே வருடத்தில் தனியார் மயமாகியது திமுக அரசு

பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது திமுக தலைமையிலான சென்னை மாநகராட்சி. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் நலன்…

மக்களின் திருவிழாவாக மாறிய மலைவாழ் மக்களின் மகத்தான போராட்டம்

“போராட்டமே அனைத்துக்கும் தீர்வு!” என்பதை மலைவாழ் மக்கள் அடுத்தடுத்து நடத்தியுள்ள தொடர் போராட்டங்கள் கண்முன்னே நிறுத்தியுள்ளன. மலைவாழ் மக்களின் அடிப்படை தேவைகள் கிடைக்கும் வகையில் வன உரிமைச்சட்டம்…

ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் பள்ளிக்கல்வி துறையுடன் இணைப்பு ஆதரவும் எதிர்ப்பும்

திராவிடர் என்னும் பெயரிலேயே கட்சியின் பெயரைக் கொண்டு ஆட்சி நடத்தும் அரசு ஆதிதிராவிடர் என்கிற பதத்தை இழிவானது என்று கூறுபவர்களின் கருத்தை ஏற்பது வினோதமானது. ஆதி திராவிடர்…

நவீன கங்காணியே அரசாணை எண்: 152

தமிழக அரசானது சென்னையை தவிர்த்து மீதமுள்ள  20 மாநகராட்சிகளில் உள்ள பல்வேறு பணியிடங்களை தனியாரிடம் ஒப்படைத்து “அவுட்சோர்சிங்” முறை பணியிடங்களாக மாற்றியமைக்கப் போவதாக அரசாணை (எண் 152)…

அண்ணாவின் அரசியல் ஓர் பார்வை!

அரசியல் களத்தில் தனிப்பட்ட மனிதர்களின் குணநலன்கள் மாற்றங்களை நிகழ்த்துவதில்லை. எனினும், அண்ணாவின் நேர்மை, எளிய வாழ்க்கை, அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, மாற்றுக் கட்சியினரையும் மதித்துப் போற்றும் …

“நீட்” தேர்வுக்கு மாற்று பொதுக்கல்வியே!

நேற்றைய தினம் ஆளுநர் நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோரும் சட்ட மசோதாவிற்க்கு ஒப்புதல் வழங்காமல் மறுபரிசீலனைக்காக திருப்பி அனுப்பியுள்ளார். இதன் மூலம் நீட் குறித்து ஒரு…