மோடியின் புதிய கோட்பாடு: ஒரு முடிவில்லாப் போர் – பிரகாஷ் காரத்
ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பிரதமர் மோடி மே 12 அன்று ஆற்றிய பொதுக்கூட்ட உரையில், மூன்று வழி காட்டுதல்களைக் கொண்ட ஒரு புதிய கோட்பாட்டை அறிவித்தார்.…
Proletariats of the World, Unite – Marx
ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பிரதமர் மோடி மே 12 அன்று ஆற்றிய பொதுக்கூட்ட உரையில், மூன்று வழி காட்டுதல்களைக் கொண்ட ஒரு புதிய கோட்பாட்டை அறிவித்தார்.…
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25 துவங்கி டிசம்பர் 20 வரை நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தில் இந்திய அரசியலமைப்பை நீர்த்து போக செய்யும் அளவிற்கான ஏதேச்சதிகார போக்கை…
சங்பரிவாரத்தின் இந்துத்துவா கொள்கைகளை பரப்புவதில் அவர்கள் பயன்படுத்தும் பல கருத்தாக்கங்களில் ஒன்று பசுவின் புனிதம். இந்த புனிதத்தின் அடிப்படையில் கடந்த சில வருடங்களாக பல கும்பல் படுகொலைகள்…
அடையாள அரசியல் இப்போது முன்னுக்கு வந்துள்ள இரண்டாவது முக்கியஅம்சம், தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் – அவர்களை வர்க்க ரீதியாக ஒன்றுபடுத்தும் முயற்சியை மழுங்கடிப்பதற்காக – அவர்களை சாதிரீதியாக,…
அனைத்துத் தொகுதிகள் அல்லது ஒன்றிரண்டு தவிர அனைத்துத் தொகுதிகளையும் வென்ற மாநிலங்களில் பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் அதிகரித்தாலும் தொகுதிகள் அதிகரிக்கும் பேச்சுக்கு இடமில்லை. அதே சமயம் பீகார், மகாராஷ்டிரா,…
ஏழை, எளிய மக்களுக்கு உதவும் பண்பையும், அரசியலையும் எனக்கு கற்றுக்கொடுத்தது நக்சலைட் கால வாழ்க்கைதான் என பெருமிதத்துடன் கூறும் சீதக்கா, தற்போதைய தெலங்கானா அரசில் பழங்குடியினர் நலன்…
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்ட மலேரியா தொற்றுக்களில் 66% இந்தியாவில் ஏற்பட்டுள்ளது என உலக சுகாதார நிறுவன அறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம்…
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தின் இறுதியில் முன்வைக்கப்பட்ட தலைமை தணிக்கை ஆணையரின் ஆய்வறிக்கை 5 பெரிய ஊழல்களையும் முறைகேடுகளையும் தேவையில்லாமல் அரசுக்கு உருவான நட்டங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது. இவற்றில் நெடுஞ்சாலை…
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில், வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் – ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு…
இயற்கை அழகுமிக்க மணிப்பூர் இன்றைக்கு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்துத்துவாவின் பெரும்பான்மை அரசியல் வெறி அம்மாநிலத்தை பல துண்டுகளாக சிதைத்து பழங்குடியினருக்கும், பழங்குடி அல்லாதவருக்கும் இடையிலான முரண்பாடுகளை…