மோடியின் புதிய கோட்பாடு: ஒரு முடிவில்லாப் போர் – பிரகாஷ் காரத்

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பிரதமர் மோடி மே 12 அன்று ஆற்றிய பொதுக்கூட்ட உரையில், மூன்று வழி காட்டுதல்களைக் கொண்ட ஒரு புதிய கோட்பாட்டை அறிவித்தார்.…

நாடாளுமன்றத்தை முடக்கும் மோடி அரசு

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25 துவங்கி டிசம்பர் 20 வரை நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தில் இந்திய அரசியலமைப்பை நீர்த்து போக செய்யும்‌ அளவிற்கான ஏதேச்சதிகார போக்கை…

சாதாரண நிகழ்வாக மாறி வரும் பசு குண்டர்களின் படுகொலைகள்

சங்பரிவாரத்தின் இந்துத்துவா கொள்கைகளை பரப்புவதில் அவர்கள் பயன்படுத்தும் பல கருத்தாக்கங்களில் ஒன்று பசுவின் புனிதம். இந்த புனிதத்தின் அடிப்படையில் கடந்த சில வருடங்களாக பல கும்பல் படுகொலைகள்…

மார்க்சிய அரசியலை உயர்த்திப்பிடித்து தொழிலாளர் வர்க்கத்தை உயர்த்துவோம் – பகுதி 2

அடையாள  அரசியல் இப்போது முன்னுக்கு வந்துள்ள இரண்டாவது முக்கியஅம்சம், தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் – அவர்களை வர்க்க ரீதியாக ஒன்றுபடுத்தும் முயற்சியை மழுங்கடிப்பதற்காக – அவர்களை சாதிரீதியாக,…

மக்கள் மீது திணிக்கப்படும் நம்பகத்தன்மையற்ற கணிப்புகள்

அனைத்துத் தொகுதிகள் அல்லது ஒன்றிரண்டு தவிர அனைத்துத் தொகுதிகளையும் வென்ற மாநிலங்களில் பா.ஜ.க.வின் வாக்கு சதவீதம் அதிகரித்தாலும் தொகுதிகள் அதிகரிக்கும் பேச்சுக்கு இடமில்லை. அதே சமயம் பீகார், மகாராஷ்டிரா,…

தெலங்கானவின் அரசியல் மாற்று ரேவந்தா ரெட்டியா? சீதக்காவா?

ஏழை, எளிய மக்களுக்கு உதவும் பண்பையும், அரசியலையும் எனக்கு கற்றுக்கொடுத்தது நக்சலைட் கால வாழ்க்கைதான் என பெருமிதத்துடன் கூறும் சீதக்கா, தற்போதைய தெலங்கானா அரசில் பழங்குடியினர் நலன்…

மலேரியா பரவலை கட்டுப்படுத்துவதில் பாஜக அரசு தோல்வி

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்ட மலேரியா தொற்றுக்களில் 66% இந்தியாவில் ஏற்பட்டுள்ளது என உலக சுகாதார நிறுவன அறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம்…

சிஏஜி அறிக்கை; அம்பலமாகும் மோடி அரசின் ஊழல்கள்

கடந்த நாடாளுமன்ற கூட்டத்தின் இறுதியில் முன்வைக்கப்பட்ட தலைமை தணிக்கை ஆணையரின் ஆய்வறிக்கை 5 பெரிய ஊழல்களையும் முறைகேடுகளையும் தேவையில்லாமல் அரசுக்கு உருவான நட்டங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது. இவற்றில் நெடுஞ்சாலை…

ஒரிசா ரயில் விபத்திற்கு காரணம் என்ன?

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில், வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் – ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு…

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் பாஜகவின் பெரும்பான்மை அரசியல் வெறியே!

இயற்கை அழகுமிக்க மணிப்பூர் இன்றைக்கு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்துத்துவாவின் பெரும்பான்மை அரசியல் வெறி அம்மாநிலத்தை பல துண்டுகளாக சிதைத்து பழங்குடியினருக்கும், பழங்குடி அல்லாதவருக்கும் இடையிலான முரண்பாடுகளை…