முன்னுதாரண போராளி ; மாதர் சங்கத்தின் வீரமங்கை ஷாஜாதி – தோழர் கே.பாலகிருஷ்ணன்

சுதந்திரத்திற்கு முன்பு இந்தியாவில் பெண்கள் மிக மோசமான ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகியிருந்த காலம் ஆகும். ஆணாதிக்கக் கொடுமைகளால் பெண்கள் அனுதினமும் வெந்து வேதனையில் மூழ்கியிருந்தனர். குழந்தை திருமணம், வரதட்சனை…

தமிழ் நாட்டில் போக்குவரத்து துறை தனியார் மயம் – சித்தார்த் முரளிதரன் பிரண்ட்லைன்

TNSTC ஊழியர்கள் கூறுகையில், தனியார் மினிபஸ்கள் மற்றும் பிரீமியம் பஸ்களை ஒப்பந்தம் செய்வது அரசாங்க கண்காணிப்பைக் குறைக்கும், வேலைவாய்ப்புகளை அச்சுறுத்தும் மற்றும் சேவை தரத்தை பாதிக்கும் என்று…

சென்னையில் தனியார் மினி பேருந்து முதலாளிக்கு லாபம்; பொதுத்துறை வீழும்

பொதுத்துறை போக்குவரத்தின் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்துள்ளன. சென்னை மாநகரில் சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட புறநகர் மண்டலங்களில் முதற்கட்டமாக 2025 பிப்ரவரி மாதத்திலிருந்து…

தமிழ்நாடு அரசா? சாம்சங் அரசா? – இரண்டுக்கும் வேறுபாடுகளே இல்லை! – தோழர் இ.முத்துகுமார்‌ நேர்காணல்

நேர்காணல் சாம்சங் தொழிலாளர்களின் இந்த தொழிற்சங்க உரிமைக்கான போராட்டத்தின் வெற்றி என்பது இந்திய உழைக்கும் வர்க்கம் அனைவருக்குமான வெற்றி. இந்திய தொழிற்சங்க மையம் (CITU) தலைமையில் ஸ்ரீபெரும்புதூரில்…

சாம்சங் தொழிலாளர் பிரச்சினைகளும் விளக்கமும் – தோழர் ஏ.சொந்தரராஜன் நேர்காணல்

தொழிற்சங்க பதிவு என்னும் பிரதான கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்தத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்! – அ.சௌந்தரராஜன், CITU மாநில தலைவர். தொழிலாளர்கள் அவர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் பிரிவு…

திமுக அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தும் சாம்சங் தொழிலாளர் போராட்டம்

சாம்சங் முதலாளிகள் காலை தொட்டு வணங்கும் திமுகவின் இரட்டை வேடம் அம்பலப்படுகிறது. சீர்திருத்தம் என்ற பெயரில் ஆட்சிக்கு வரும் எல்லா முதலாளித்துவ கட்சிகளும் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு முன்னே…

பாலியல் வணிக அடிமை முறை ; கள்ளக்குறிச்சியில் வெளிப்பட்ட முதலாளித்துவ சமூகத்தின் கோரமுகம்

பெண்களையும் குழந்தைகளையும் கடத்தி, அவர்களைக் கட்டாயப்படுத்தி பாலியல் வணிகத்தில் தள்ளுவது (sex trafficking) என்பது பெண்களுக்கு எதிரான உலகளாவிய வன்முறை ஆகும். பாலியல் மற்றும் உழைப்புச் சுரண்டல்…

மண்ணுக்கேத்த பூச்சாய் இருந்தாலும் காவிப் பூச்சு தான்.

தமிழருக்கான அடையாளத்தை உருவாக்குகிறேன் என்ற பெயரில் கல்வியில் சமயம் சார்ந்த பாடத்தை திணிக்கும் முயற்சி ஒரு பக்கம் நீதியரசர் சந்துரு தயாரித்த தமிழக பள்ளிகளில் நிலவும் சாதி…

சமூக நீதி என்ற கோஷத்திற்கு பின்னால் அழிக்கப்படும் சென்னை மக்களின் வாழ்க்கை

திமுக அரசு சமூக நீதி என்ற கோசத்தை முன்வைத்துக்கொண்டு ஏழை எளிய மக்களை காப்பற்றுவதாக கூறிக்கொண்டே அவர்களது வாழ்வாதாரத்தை அழித்து வருகிறது. குறிப்பாக நகரமயமாதல் பெயரில் சென்னை…

108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் போராட்டம்!

ஊதிய உயர்வு, வேலை நேர வரையறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு, நேற்று 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டம்…