அகதிகள் முகாமிற்குள் நுழைந்து 210 பாலஸ்தீனர்களை கொடூரமாக சுட்டுக்கொன்ற இஸ்ரேல்

இரண்டு நாட்களுக்கு முன் காசா பகுதியில் உள்ள நுசிரத் அகதிகள் முகாமிற்குள் துணிகள் சமையல் பாத்திரங்களுடன் ஒரு ட்ரக் நுழைந்தது. ரஃபா எல்லையில் இருந்து ஐ.நா நிவாரண…

பாலஸ்தீன குழந்தைகள்  கொலையில்  “மேட் இன் இந்தியா”

காசாவின் நுசிரத் அகதிகள் முகாமில் பாலஸ்தீன குழந்தைகளை  ஏவுகணை தாக்குதல் மூலம் இஸ்ரேல் ராணுவம் கொலை செய்த பிறகு அங்கிருந்த ஆயுதக்கழிவுகளில்  “மேட் இன் இந்தியா”முத்திரையுடன் இந்தியாவில்…

அரசுகள் என்றும் முதலாளிகளின் பக்கம்!
மக்கள் என்றும் மக்களின் பக்கமே !!

ஜூன் 8 காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்த 54 ஆண்டை குறிக்கிறது.அது மட்டும் அல்ல 2023 அக்டோபர் மாதம் காசா மீதான இனப்படுகொலை போரை இஸ்ரேல் துவங்கிய…

உயிரோடு எரிக்கப்பட்ட பாலஸ்தீனர்கள்! தலை வெடித்துச் சிதறி பலியான குழந்தைகள்

காசாவில் கூடாரங்களில் தஞ்சம் புகுந்திருந்த பாலஸ்தீனர்களின் மீது நேரடியாக குண்டு வீசி படுகொலை செய்துள்ளது இஸ்ரேல் ராணுவம். குண்டு வீச்சினால்  கூடாரங்களில் தீப்பிடித்ததால் அங்கிருந்த மக்கள் உயிருடன்…

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்பும் இந்தியா

கப்பலை நிறுத்த அனுமதி மறுத்த ஸ்பெயின் இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு 26.8 டன் ஆயுதங்களை டென்மார்க் கொடியுடன்  கொண்டு சென்ற கப்பலை தங்கள் நாட்டு துறைமுகத்திற்குள் நுழைய…

’’பஞ்சத்தின் பேரழிவை தவிர்க்க முடியாது” காசாவுக்கான உதவிகளை முடக்கும் ஏகாதிபத்தியம்.

சர்வதேச சட்டங்களை மீறி மருத்துவமனைகள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்களின் விளைவுகள் தான் இவை. திட்டமிட்டு சுகாதாரநிலை அழிக்கப்பட்ட சூழலால் காசாவில் இஸ்ரேலின் குண்டுகள் மற்றும் தோட்டாக்களில்…

பாலஸ்தீன கைக்குழந்தைகளை மருத்துவமனையில் கொடூரமான சாக விட்ட இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள்

இஸ்ரேல் இராணுவம் காசாவிலுள்ள அல்-நாஸர் குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள ஐந்து பாலஸ்தீன குழந்தைகளை பராமரிக்க கூடாது என மருத்துவ ஊழியர்களை கட்டாயப்படுத்தி அந்த குழந்தைகளை கொடூமாக சாக…

சமூக ஊடக பிரபலங்களுக்கு பணம் கொடுக்கும் இஸ்ரேல்

ஹமாஸ் உடனான போர் துவங்கியதில் இருந்து இஸ்ரே லின் போர்க்குற்றங்களை மறைத்து பாலஸ்தீனத்திற்கு எதிராக போலிச் செய்தி களை சமூக ஊடகத்தில் பரப்பிட, சமூக ஊடக பிரபலங்களுக்கு…

பாலஸ்தீன் மீதான போர்; அமெரிக்காவின் திட்டம் தான்

வர்க்கங்களுக்கு இடையேயும் நாடுகளுக்கு இடையேயும் நடைபெறும் போர்களை பொருளாதாரப் பின்னணியில் நாம் பார்க்க வேண்டும் என மார்க்சிய தத்துவம் கூறுகிறது. இதன் அடிப்படையில் இஸ்ரேல் பாலஸ்தீன போர்…

பாலஸ்தீனம் அழிக்கப்பட்டு இஸ்ரேல் உருவானது எப்படி? – க.ஆனந்தன்

இன்றைய இஸ்ரேல் உருவானதில் மிக முக்கியப் பங்கு வகிப்பது, ‘பெல்பேர் பிரகடனம்’. பிரிட்டன் அரசு எவ்வாறு பாலஸ்தீன அரேபியர் களுக்கு துரோகம் இழைத்தது என்பதை அறிந்து கொள்ள…